ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு என தகவல்..!!

2 months ago 10

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை கமலாலயத்தில் நடைபெறும் மையக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக நாளை மையக்குழுவில் ஆலோசனை நடத்துகிறது.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு என தகவல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article