ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக பிரமுகர் வேட்பு மனு வாபஸ்

2 weeks ago 4

ஈரோடு: ஈரோடு கிழக்கில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதிமுக பிரமுகர் செந்தில் முருகனை எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டது.

The post ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக பிரமுகர் வேட்பு மனு வாபஸ் appeared first on Dinakaran.

Read Entire Article