ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தி பகுதியில் மர்மநபர்களால் வயதான தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ராக்கியப்பன்(75), பாக்கியம் (60) தம்பதியை வெட்டிக் கொன்றுவிட்டு மர்மநபர்கள் தப்பியோட்டியுள்ளனர். தம்பதியரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
The post ஈரோடு அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.