ஈபிள் கோபுரத்தை விடவும் உயர்ந்தோங்கி நிற்கும் செனாப் நதி ரயில்வே வளைவு பாலம்!!

12 hours ago 3

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் உலகின் உயரமான செனாப் நதி ரயில்வே வளைவு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் கத்ரா – ஸ்ரீநகர் இடையே 2 வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

The post ஈபிள் கோபுரத்தை விடவும் உயர்ந்தோங்கி நிற்கும் செனாப் நதி ரயில்வே வளைவு பாலம்!! appeared first on Dinakaran.

Read Entire Article