மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரம் - போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டிப்பு

12 hours ago 6

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், போலீஸார் அரசியல் சார்பின்றி, நடுநிலையுடன் செயல்படுமாறு உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன.

Read Entire Article