ஈ.சி.ஆர். விவகாரம்; அரசியல் தொடர்பு இல்லை: காவல்துறை விளக்கம்

1 week ago 4

சென்னை: சென்னை ஈ.சி.ஆர். வழக்கில் 7 பேர் ஈடுபட்டுள்ளனர்; இன்னும் 3 பேர் கைது செய்யப்பட வேண்டும் என காவல் துணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ஈ.சி.ஆர்.சாலையில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை. புகார் அளிக்கப்பட்ட 10 நிமிடங்களில் காவல்துறையினர் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். காரை துரத்திய சம்பவத்தில் கைதான நால்வரில் சந்துரு என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் விளக்கம் அளித்துள்ளது.

The post ஈ.சி.ஆர். விவகாரம்; அரசியல் தொடர்பு இல்லை: காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article