இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மோசடி: பாடகர் குருகுகன் கைது

2 months ago 11


சென்னை: இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த புகாரில் பாடகர் குருகுகனை கைது செய்தனர். திருமணம் செய்வதாக கூறி, கட்டாயப்படுத்தி கருவை கலைத்துவிட்டு ஏமாற்றியதாக குருகுகள் மீது இளம்பெண் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் குருகுகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மோசடி: பாடகர் குருகுகன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article