இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கிலோ தங்கம் பறிமுதல்

2 months ago 13

இலங்கை: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.30 கோடி மதிப்பு 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை மண்டபம் அருகே சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். தங்கத்தை எடுத்து வந்த நாசர், செய்யது இப்ராஹிம் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கிலோ தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article