இலங்கை மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா சார்பில் ரூ.60 கோடி நிதி

4 months ago 22

ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் ரூ.60 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள், அங்கு சென்று 200 ஆண்டுகள் (1823-2023) ஆனதை நினைவுகூரும் வகையில், கடந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த தருணத்தில், இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகு, இந்திய அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார்ந்த முன்னேற்றத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மலையகத் தமிழர்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.75 கோடி நிதி உதவி வழங்கியது.

Read Entire Article