இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்

2 months ago 11

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article