சென்னை: விசாரணை கைதிகளின் ரத்த சொந்தம் இறப்புக்கு விடுப்பு வழங்குவது போல 11வது நாள் காரியத்துக்கும் விடுப்பு வழங்கலாம் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 11வது நாள் காரியத்துக்கும் விடுப்பு வழங்குவது குறித்து சிறை நிர்வாகமே முடிவெடுக்கலாம். 11ம் நாள் காரியத்திற்கும் சிறை நிர்வாகமே விடுப்பு வழங்கினால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர்க்கலாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
The post இறுதி சடங்கிற்கு விடுப்பு: சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.