இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

6 hours ago 4

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், அரியலூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article