காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருளாக்க வேண்டாம்: திருச்சி சிவா எம்.பி

3 hours ago 4

சென்னை: காமராஜர் குறித்து தான் பேசியதை விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என எல்லோரையும் அன்புடன் வேண்டிக் கொள்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாக விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர் வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போது கூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள்.

Read Entire Article