இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஆணை

3 months ago 13

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.3 கோடியில் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர், பரமக்குடி நகராட்சி ஆணையர், எஸ்.பி. பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

The post இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article