இன்பநிதிக்காகவும் பணிபுரிய வேண்டியிருக்கும் என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக திமுக நிர்வாகி அறிவிப்பு

3 months ago 11

சேலம்: திமுக​வில் இன்பநி​திக்கா​வும் பணியாற்ற வேண்​டி​யிருக்​கும் என்ற நிலை ஏற்பட்​டுள்ள​தால் கட்சியி​லிருந்து விலகினேன் என்று திமுக நிர்​வாகி தெரி​வித்​துள்ளது சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பூமிநாயக்​கன்​பட்​டியை சேர்ந்​தவர் எழில்​அரசன் (35). திமுக நிர்​வாகியான இவர், கட்சி​யில் இருந்து விலகு​வதாக தெரி​வித்​துள்ளார்.

Read Entire Article