இந்தியா – மலேசியா நாடுகள் இடையேயான முதல் பாதுகாப்பு விவகார பேச்சுவார்த்தை..!!

2 months ago 11

டெல்லி: இந்தியா – மலேசியா நாடுகள் இடையேயான முதல் பாதுகாப்பு விவகார பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மலேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ராஜா ஸைனால் அபிதின் ஆகியோர் தலைமை ஏற்றனர். கூட்டு பாதுகாப்பு பயிற்சி, இணைய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

The post இந்தியா – மலேசியா நாடுகள் இடையேயான முதல் பாதுகாப்பு விவகார பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Read Entire Article