மும்பை: தொடர்ந்து உயர்ந்து வரும் இந்தியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 3வது நாளாக ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,908 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
The post இந்தியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 3வது நாளாக ஏற்றத்துடன் நிறைவு appeared first on Dinakaran.