இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

2 months ago 7

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நலமுடன் உள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெஞ்செரிச்சல் காரணமாக சக்திகாந்த தாஸ் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சக்திகாந்த தாஸ் உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திகாந்த தாஸ் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

The post இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article