தென்காசி: பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் எதிர்ப்பு வருகின்றனர். ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். சென்னை ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தபால் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தார்.
The post இந்தி எழுத்துகளை அழித்து எதிர்ப்பு.!! appeared first on Dinakaran.