இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

7 hours ago 2

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கு சிக்கல் இ்ல்லாமல் ஊதிய உயர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊதியக் குழுக்களின் தவறான நிர்ணயத்தால் பணியில் இருந்து ஓய்வுபெற 10 ஆண்டு காலம் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read Entire Article