செட்டிநாடு சுண்ட வத்தக் குழம்பு

4 hours ago 1

தேவையானவை :

வெந்தயம் – 1 டீஸ்பூன்;
சோம்பு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்;
பூண்டு – 10,
சாம்பார் வெங் காயம் – 10,
வர மிளகாய் – 4,
மிளகாய்த் தூள் – காரத்திற் கேற்ப (2 டீஸ்பூன்)
கறிவேப் பிலை, புளிக் கரைசல் – எலுமிச்சை அளவு,
நெய் – சிறிதளவு,
ந.எண்ணெய் – சிறிதளவு,
காய்ந்த சுண்டைக் காய் (வத்தல்) – சிறிதளவு,

செய்முறை

சுண்டைக் காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ள வும். நல்ல எண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் வெங்காயம், கறிவேப் பிலை சேர்த்து வதக்கவும். வெங் காயம் நன்கு வதங்கி யதும், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கிபுளிக் கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு கெட்டி யாகி எண்ணெய் மேலக மிதந்து வந்ததும் இறக் கவும். பிறகு வறுத்த சுண்டை வத்தலை போட்டுக் கலக் கவும்

The post செட்டிநாடு சுண்ட வத்தக் குழம்பு appeared first on Dinakaran.

Read Entire Article