சென்னையில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு!!

4 hours ago 1

சென்னை: சென்னையில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னையில் பெய்த மழை காரணமாக 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. டெல்லி, மும்பை, சேலம், ஷீரடி, ஐதராபாத் செல்ல வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக சென்றன. சென்னையில் திடீரென பெய்த கனமழையால் 16 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர்.

The post சென்னையில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article