மும்பை: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக தொடக்க ஆட்டகாரர் அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதம் விளாசினார்.
The post இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய அபிஷேக் ஷர்மா! appeared first on Dinakaran.