ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: மூத்த வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்து

3 weeks ago 8

சென்னை: தமிழக அரசின் 10 மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் வழங்​காமல் அவற்றை ஆளுநர் குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரை செய்​தது சட்​ட​விரோதம் என்று உச்ச நீதி​மன்​றம் முக்​கிய தீர்ப்பை அளித்​துள்​ளது. இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்​கறிஞர்​கள் தெரி​வித்த கருத்து:

மூத்த வழக்​கறிஞர் கே.எம்​.​விஜயன்: இதில் புதிய விஷ​யம் ஒன்​றும் இல்​லை. அரசி​யலமைப்​பு சட்​டம் என்ன சொல்​கிறதோ அதைத்​தான் உச்ச நீதி​மன்​ற​மும் தனது தீர்ப்​பில் கூறி​யுள்​ளது. ஆனால், இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் மட்​டுமின்றி மற்ற மாநில ஆளுநர்​களுக்​கும் ஒரு கடி​வாளம் போட்​டுள்​ளது. கூடிய விரை​வில்’ என்ற ஒற்றை வார்த்​தையை வைத்​துக்​கொண்டு ஆளுநர்​கள் இனி நாள் கணக்​கில் கோப்​பு​களை​யும், மசோ​தாக்​களை​யும் கிடப்​பில் போட முடி​யாது.

Read Entire Article