மதுரை: தேர்தல் நேரத்தில் ஆலோசகர் வைப்பது பிற கட்சிகளின் நிலைபாடாக இருக்கலாம். நாங்கள் மக்களை மட்டுமே நம்புவோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.