ஆண்டிப்பட்டி அருகே நாயை தூக்கிட்டு கொலை செய்த கொடூரம்..!!

2 months ago 11

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாயை தூக்கில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடமலைக்குண்டு சந்தை வளாகப்பகுதிகளில் நாய் ஆடுகளை தாக்கியதாகவும் அதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக தூக்கில் ஏற்றி கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

The post ஆண்டிப்பட்டி அருகே நாயை தூக்கிட்டு கொலை செய்த கொடூரம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article