சென்னை : சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆமைகளை கடத்தி வந்ததாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த யாசின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.