அவர் எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல் சாமியா?: அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி

2 months ago 9

சென்னை: அவர் எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல் சாமியா? சில இடங்களில் நடந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து அறிக்கையாக கொடுத்துள்ளார். நாங்கள் பல திட்டங்களை கொடுத்ததைப் பார்த்து எரிச்சல் தாங்காமல் இதுபோல் செய்கிறார் என்று சென்னையில் மக்கள் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

The post அவர் எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல் சாமியா?: அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article