அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பாக அரசாணை வெளியீடு..!

3 months ago 13

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாண்டின் இடையே ஓய்வுபெறும் பேராசிரியர்களை மறுநியமனம் செய்வது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுடன் 2025 மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பாக அரசாணை வெளியீடு..! appeared first on Dinakaran.

Read Entire Article