அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் நகை, பணம் திருட்டு

2 months ago 11

தண்டையார்பேட்டை: பொன்னேரி பெரிய புதூரை சேர்ந்தவர் கமலா (65). இவரது மகள் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த தங்க செயின், 4000 ரொக்கம், ஆதார், பான் கார்டு, மருத்துவ ரிப்போர்ட் அனைத்தும் நேற்று முன்தினம் திருடு போனது.

The post அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article