சென்னை: நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் பாஜக-வை சேர்ந்த எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் முடிவால் விளிம்பு நிலை மக்களின் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவை தகர்த்தெறியும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
The post அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிடுக: எல்.முருகன் appeared first on Dinakaran.