அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

1 month ago 5

சென்னை: கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை appeared first on Dinakaran.

Read Entire Article