அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக எனது ஆட்சியில் அறிவிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

2 months ago 11

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக எனது ஆட்சியில் அறிவிக்கப்பட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டது. அம்பேத்கரின் சிந்தனைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவு நீரகற்று வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் உரையாற்றினார்.

 

 

 

The post அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக எனது ஆட்சியில் அறிவிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை! appeared first on Dinakaran.

Read Entire Article