அமைச்சர் பொன்முடி வழியில் சி.வி.சண்முகம்... பாதுகாப்பான தொகுதிக்கு மாறத் திட்டமா?

3 hours ago 3

அமைச்சர் பொன்முடியைப் பின்பற்றி, அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகமும் 2026 தேர்தலில் பாதுகாப்பான தொகுதிக்கு இடம் மாறுகிறார் - தற்போது விழுப்புரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். ​திக பேச்​சாள​ராக இருந்த பேராசிரியர் க.தெய்​வசி​காமணி என்​கிற பொன்​முடியை உட்​கட்சி புகைச்​சலை சமாளிப்​ப​தற்​காக 1989-ல் விழுப்​புரம் தொகு​தி​யில் நிறுத்​தி​யது திமுக தலை​மை.

அந்​தத் தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாள​ரான அப்​துல் லத்​தீபை சுமார் 22 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றார் பொன்​முடி. அடுத்த தேர்​தலில் ராஜீவ் அலை​யால் விழுப்​புரத்​தில் பொன்​முடி​யால் ஜெயிக்க முடி​யாமல் போனது. அதேசம​யம், 1996-ல் அதே விழுப்​புரத்​தில் சுமார் 41 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அதி​முக-வை வீழ்த்​தி​னார். 2001, 2006 தேர்​தல்​களி​லும் விழுப்புரத்தை தக்​க​வைத்த பொன்​முடி, 2011-ல் அதி​முக வேட்​பாளர் சி.​வி.சண்​முகத்​திடம் சுமார் 12 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தியாசத்​தில் விழுப்​புரத்​தைப் பறி​கொடுத்​தார்.

Read Entire Article