அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமித்து விரைவாக விசாரிக்க கோர்ட் உத்தரவு

7 months ago 44

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமித்து விரைவாக விசாரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில்பாலாஜி மீதான வழக்கை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.

The post அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமித்து விரைவாக விசாரிக்க கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article