அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை வழங்க உத்தரவு

4 months ago 12

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரிய வழக்கில் ED பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்திய டிஜிட்டல் ஆவணங்களின் நகலை வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் வழக்கை ஜன.20க்கு ஜன.20க்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article