அபிராமபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவு

1 month ago 8

சென்னை: மயிலாப்பூர் அபிராமபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 3 மாதங்களில் அகற்ற அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயி்ன்ட் மேரீஸ் சாலையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் உரிய திட்ட அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி பிலோமீனா ஷோஜனார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read Entire Article