அபாய நிலையில் மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர்: நடவடிக்கை எடுக்க பெரம்பூர் மக்கள் கோரிக்கை

4 months ago 19

அபாய நிலையில் இருக்கும் மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவரை இடித்துவிட்டு, புதிதாக கட்டித் தர வேண்டும் என பெரம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பூரில் உள்ள வார்டு 71-ல் குருமூர்த்தி கார்டன் தெரு இருக்கிறது. இதில் மாநகராட்சிக்கு சொந்தமான பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். அதனை முற்றிலுமாக இடித்துவிட்டு, முழுமையாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article