சென்னை: “வெறுப்பை விதைக்கும் தீய சக்திகளை புறந்தள்ளி; அன்பை போற்றும் அறப்பணிகளை முன்னெடுப்போம். ரமலான் பண்டிகை எனப்படும் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்பம் பொங்கும் வாழ்த்துக்கள்” என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
The post அன்பைப் போற்றும் அறப்பணிகளை முன்னெடுப்போம்: தமிமுன் அன்சாரி ரமலான் வாழ்த்து appeared first on Dinakaran.