டெல்லி: அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு அளித்துள்ளது. பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவசர கால சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுத்தியுள்ளது.
The post அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.