அனுமதியின்றி போராட்டம் – சீமான் மீது வழக்குப்பதிவு

4 months ago 14

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சீமான் உள்பட 231 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 231 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

The post அனுமதியின்றி போராட்டம் – சீமான் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article