சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஓ.பன்னீர் செல்வம்வரவேற்பு தெரிவித்துள்ளார். மீண்டும் தர்மம் வெல்லும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
The post அதிமுக உட்கட்சி விவகாரம் தீர்ப்புக்கு ஒபிஎஸ் வரவேற்பு..!! appeared first on Dinakaran.