அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? :இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டம்

1 month ago 9

டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? :இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article