அண்மைக்காலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன : ஐகோர்ட் கிளை

1 day ago 3

மதுரை : அண்மைக்காலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன; எத்தனை என்கவுன்ட்டர்கள் சமீபமாக நடந்துள்ளன? என்று நீதிபதி தனபால் கேள்வி எழுப்பி உள்ளார். காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள்; போலீசாரின் பாதுகாப்புக்காக மட்டுமே துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி, காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் என்றார். மதுரை ரவுடி வெள்ளை காளி வழக்கு விசாரணையை காணொலியில் நடத்தக்கோரி சகோதரி மனு தாக்கல் செய்தார்.

The post அண்மைக்காலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன : ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Read Entire Article