அண்ணாமலை அறிவிப்பு வரும் 3ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு நீதிப்பேரணி

4 months ago 14

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலை கொடுமையைக் கண்டித்து, பாஜ மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடக்கவுள்ளது. ஜனவரி 3ல் தொடங்கும் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது கவர்னரை சந்தித்து, மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post அண்ணாமலை அறிவிப்பு வரும் 3ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு நீதிப்பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article