அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்பட்ட 19 அரசு பல்கலை. பட்டமளிப்பு விழா - ஆளுநர் மாளிகை பெருமிதம்

4 months ago 15

சென்னை: தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்கள் உடனடியாக பட்டப்படிப்புச் சான்றிதழ்களை பெறும் நோக்கில் ஆளுநர் ஆர்.என். ரவியின் முன் முயற்சி காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் அக்டோபர் மாத இறுதிக்குள் 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர். என். ரவி, மாநில அரசுப் பல்கலைக்கழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பல்கலைக்கழகங்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதை உறுதிப்படுத்திடவும், அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாவினை குறித்த நேரத்தில் நடத்தினார்.

Read Entire Article