621 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

2 weeks ago 5

சென்னை: டிஎன்பிஎஸ்சி மற்றும் எம்ஆர்பி மூலம், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 621 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பால்வளத் துறை சார்பில் 64, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 166, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 391, என மொத்தம் 621 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்ஆர்பி) தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 13 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.4) வழங்கினார்.

Read Entire Article