500 ஏக்கர் குறுவை நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது..!!

2 months ago 11

திருவாரூர்: திருவாரூரில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. மாங்குடி, நுணாக்காடு, கடுவெளி உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கியது.

The post 500 ஏக்கர் குறுவை நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது..!! appeared first on Dinakaran.

Read Entire Article