இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் பரவியுள்ளன. முன்னதாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.