4 வங்கதேச பெண்கள் கைது

1 week ago 1

தானே: மகாராஷ்டிராவின் தானே நகரில் ரகசிய தகவலின்பேரில் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு துப்பறியும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது வங்கதேசத்தை சேர்ந்த நான்கு பெண்கள் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இந்தியாவில் தங்குவதற்கான சட்டப்பூர்வமான எந்த ஆவணங்களும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து 4 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். வீட்டு உரிமையாளர் மற்றும் 4 பெண்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான வீட்டு உரிமையாளரை தேடி வருகின்றனர்.

The post 4 வங்கதேச பெண்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article